அவள்
Kulanthai kavithai tamil
kaathal valigal kavithai in tamil
காகித கப்பல் விட ஆசை..! நீ வலிதரும் தூரலில் நனைய அல்ல..! சுகம் தரும் சில்லென்ற சாரலில் நனைய..! -...
Thevathai kavithai free download
அன்பின் ஆழம் கண்டேன் கையை இறுக பிடித்திருக்கையில், உடையின் எளிமை கண்டேன் துப்பட்டா அணிகையில், நீளத்தின் அழகை கண்டேன் அவள் கூந்தலில், இயற்கையின் அழகை கண்டேன் குடையாய் இருக்கையில் அவளுக்கு (மரம்), அலங்கார அலட்டலில்லா அழகியவளை..! வர்ணிக்க வார்த்தைகளில்லா வரிகளாய்...
Doctor kavithai in tamil
வரம் கேட்டு கோயில் வாசலில் நின்றான், முறையிட்டும் முகத்தை காட்டவில்லை கடவுள்..! '"கல்" என்பதால் கலவரமில்லை அங்கு; ஆனால், வரம் கொடுத்த கடவுள் "உயிர்" ரென்பதால் உதையுண்டு..! கடவுளாக கற்பனை செய்யாவிட்டாலும், அவர்களும் மனிதர்கள் தானே..! மனிதம் எப்போதும் மனிதர்கள் முன்பே...
Kaathal Valikal kavithai download
தொலைந்து விடுமோ என்ற பயத்துடனும், தொலைத்து விடுவோமோ என்ற பயத்துடன், ஒவ்வொரு நாள் இரவும் விடிகிறது, அவளை பற்றிய தேடலுடன்.! ...
Avalin kanneer dhuli kavithai free download
அவள் நடைபாதையில் நடக்கையில் பார்த்திருக்கிறேன், அவள் அழுகையை, (கன்னம் வீங்கியபடி) என் மனமோ துடிக்கும் கண்ணீரை துடைக்க.! (மகனாக) காரணம்? உடல்நலக் குறைவால் கணவனை இழந்தாள்.! கட்டிய விபத்தில் பெற்ற பிள்ளையை இழந்தாள்.! இப்போது மணம் முடித்த மகளின் வாழ்க்கையை இழந்து...
Avalin kaathal kavithai Tamil free download
மரணித்தவையும் உயிர்த்தெழுகிறது. உன் பெயரை யாரோ சொல்லி நான் கேட்கும்போது.! வானவில்லாய் வந்து மறைந்தவள் தான் நீ.! ஆனால், அதன் நிறங்களாய் பதிந்துவிட்டாய் ஆழ்மனதில்..!! ...
Kurangukalin aattam kavithai (Arasiyal)
குரங்குகளை கூரையில் ஏற்றி அமர வைத்து விட்டீர்கள்.! அது, இன்று கூட்டத்தோடு கும்மாளம் போட்டு கொண்டிருக்கிறது, குண்டுகளை எறிந்த படி.. மனிதர்களின் வாழ்க்கையில்..!????? #SaveLakshadweep ...
Anubavam kavithai free download
அறிவும், அழகும் (மனம்) அவசரத்தில் கிடைப்பது அல்ல.! அது, அனுபவத்தால் கிடைப்பது.! நாம் தான் அதை தேடி செல்ல வேண்டும்.! -...
Maraipadhu endru edhum illai ammavidam
மறைக்க கூடியது என்று எதுவுமில்லை அம்மாவிடம், ஆறு வயதானாலும், அறுவது வயதானாலும் நீங்கள் அவர்களுக்கு குழந்தை தான்.! பிரச்சனை இங்கு பேசுவதால் வருவதில்லை, பேசாமல் இருப்பதனால்..! பதிவு.? மொள்ளமாரிகளுக்கு முற்றுப்புள்ளி "முதல் நாளே" இருக்கட்டும். இல்லாவிடில் அது தொடராக...
Tea kavithai in tamil
எனக்கென சிறு கனவுகள், அதை நோக்கிய பயணத்தில், வரும், கஷ்டங்களையும் கண்ணீரையும் இளைப்பாற செய்து விடுவான், சிறிது நேரம்..! அவனது ருசியால்..!! #தேநீர் -...